ஜேர்மனியில் குறைவான சம்பளத்தை பெற்றுகொள்பவர்களுக்கு மகிழ்வான செய்தி!

ஜேர்மனியில் குறைந்தபட்ச ஊதியத்தை எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் ஜேர்மனியில் ஒரு மணிநேரத்திற்கான ஊதியம் 12 யூரோக்களாக உயர்த்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியின் குறைந்தபட்ச ஊதியத்தை ஒரு மணிநேரத்திற்கு 12 யூரோவாக உயர்த்துவது, அதிபர் Olaf Scholz மற்றும் அவரது சமூக ஜனநாயகக் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய அம்சங்களில் ஒன்றாககும். இது குறித்து ஜேர்மன் தொழிலாளர் அமைச்சர் Hubertus Heil கருத்து … Continue reading ஜேர்மனியில் குறைவான சம்பளத்தை பெற்றுகொள்பவர்களுக்கு மகிழ்வான செய்தி!